896
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சார் பதிவாளரை கேள்விகளால் த...

286
வேளாண் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி, கலெக்டர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ...

466
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயி...

399
ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் கம்பிரஷர் எந்திரம் வெடித்து விவசாயி ஒருவரின் கால் முற்றிலும் சிதைந்த நிலையில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்டரை கிராம...

231
தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ...

224
டெல்டா விவசாயிகளுக்கு 78 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமாகி வரும் நிலையில், 2,...

264
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்களை பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிலங்களில் பரம்பரையாக விவசாயம் செய்து வந்தவர்கள் கோயிலை முற்றுகையிட்டனர்....



BIG STORY